SL Top Stories
Monday, 16 March 2020
அவசர, அவசிய தேவைக்கு மட்டும் கண் வைத்தியாசலைக்கு வரவும் - பணிப்பாளர் கோரிக்கை
கொரோனா வைரஸ் பரவும் எச்சரிக்கை இருப்பதனால், அவசர தேவை இருப்பின் மட்டுமே கண் வைத்தியாசலைக்கு
விஜயம் செய்யுமாறு தேசிய கண் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் டபிள்யூ.எல்.எல்.யூ.சீ.
குமாரதிலக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இக்காலப் பகுதியில் விபத்துக்களுடன் தொடர்பான சிகிச்சைகள் மற்றும் அவசியமான சேவைகளைப்
பெறுவதற்காக மட்டும் இவ்வைத்தியசாலைக்கு வருமாறு அவர் கோரியுள்ளார்.
கொரோனா வைரஸ்: 18 பேருக்கு உறுதி; 212 பேர் கண்காணிப்பில்
இன்று (16) மு.ப. 10 மணி வரையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, 08 வெளிநாட்டவர் உட்பட 212 பேர் கண்காணிப்பில் உள்ளதாகவும், 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யபடப்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)
கோள்மண்டலம் தற்காலிகமாக மூடப்படுகிறது
இலங்கை கோள்மண்டலம் நாளை (17) முதல் தற்காலிகமாக மூடப்படுகின்றது. கொரோன வைரஸ் பரவும் அச்சம் காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கோள்மண...

-
கொரோன வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக இன்று (16) வழங்கப்பட்டிருந்த விடுமுறை நீடிக்கப்படாது என்று பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ச...
-
இன்று (16) கொரோனா வைரஸ் தொற்றிய மூன்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜயசிங்க தெர...
-
கொரோனா வைரஸ் பரவும் எச்சரிக்கை இருப்பதனால் , அவசர தேவை இருப்பின் மட்டுமே கண் வைத்தியாசலைக்கு விஜயம் செய்யுமாறு தேசிய கண் வைத்தியசால...